ரவை ,கடலை மாவு உப்பு இவற்றை கட்டி இல்லாமல் கலக்கவும்
இதில் தயிர் சேர்த்து கலக்கவும்
நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.
இதனுடன் தண்ணீ 1 டம்ளர் சேர்த்து கலந்து வைக்கவும்
பத்து நிமிடத்தில் இது தண்ணீரில் ஊறிவிடும் பின்னர் மீண்டும் தண்ணீர் சேர்த்து கலந்து
தோசை கல்லில் ஊற்றவும்
ஒரு புறம் வெந்ததும் மருபுறம் மாறி போடவும்
தோசை மீது சிறிது எண்ணெய் விட்ட வேண்டும்.